![TAMIL VEDHAM தமிழ் வேதம்](/img/default-banner.jpg)
- 449
- 5 244 646
TAMIL VEDHAM தமிழ் வேதம்
India
Приєднався 24 сер 2011
ஆன்மீக அலசல் 1 Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal +91 98427 0711 2
ஆன்மீக அலசல் 1 Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal +91 98427 0711 2
Переглядів: 396
Відео
ஆன்மீக அலசல் 11 Aanmeega Alasalby Madhavaaaaaa Gopal +91 98427 07112
Переглядів 1123 місяці тому
ஆன்மீக அலசல் 11 Aanmeega Alasalby Madhavaaaaaa Gopal 91 98427 07112
11 - நீங்கள் நீங்களாக | neengal neengalaga
Переглядів 7442 роки тому
11 - நீங்கள் நீங்களாக | neengal neengalaga
10 - நீங்கள் நீங்களாக | neengal neengalaga
Переглядів 2,4 тис.3 роки тому
10 - நீங்கள் நீங்களாக | neengal neengalaga
09 - நீங்கள் நீங்களாக | neengal neengalaga
Переглядів 2,3 тис.3 роки тому
09 - நீங்கள் நீங்களாக | neengal neengalaga
08 - நீங்கள் நீங்களாக | neengal neengalaga
Переглядів 1,2 тис.3 роки тому
08 - நீங்கள் நீங்களாக | neengal neengalaga
05 - நீங்கள் நீங்களாக - success sequence
Переглядів 1,2 тис.3 роки тому
05 - நீங்கள் நீங்களாக - success sequence
04 - நீங்கள் நீங்களாக - MARKETING YOUR SKILLS
Переглядів 1,5 тис.3 роки тому
04 - நீங்கள் நீங்களாக - MARKETING YOUR SKILLS
03 - நீங்கள் நீங்களாக - SELF MANAGEMENT SKILLS
Переглядів 1,4 тис.3 роки тому
03 - நீங்கள் நீங்களாக - SELF MANAGEMENT SKILLS
ஆன்மீக அலசல் Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal +91 98427 07112
Переглядів 5 тис.5 років тому
ஆன்மீக அலசல் Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal 91 98427 07112
ஆன்மீக அலசல் 7 Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal +91 98427 07112
Переглядів 2,5 тис.5 років тому
ஆன்மீக அலசல் 7 Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal 91 98427 07112
ஆன்மீக அலசல் 4 Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal +91 98427 07112
Переглядів 1,7 тис.5 років тому
ஆன்மீக அலசல் 4 Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal 91 98427 07112
ஆன்மீக அலசல் 3 Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal +91 98427 07112
Переглядів 1,9 тис.5 років тому
ஆன்மீக அலசல் 3 Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal 91 98427 07112
ஆன்மீக அலசல் 2 Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal +91 98427 07112
Переглядів 2,1 тис.5 років тому
ஆன்மீக அலசல் 2 Aanmeega Alasal by Madhavaaaaaa Gopal 91 98427 07112
Q&A தமிழ் வேதம் மூலம் /ஆதி யோகி /திருப்பதி /தாவரங்களுக்கு உள்ள உணர்வுகள்
Переглядів 4 тис.5 років тому
Q&A தமிழ் வேதம் மூலம் /ஆதி யோகி /திருப்பதி /தாவரங்களுக்கு உள்ள உணர்வுகள்
தமிழ் வேதம் 191 மைத்ரேயணாய உபநிதம் / maithreyanaaya ubanisath
Переглядів 2 тис.5 років тому
தமிழ் வேதம் 191 மைத்ரேயணாய உபநிதம் / maithreyanaaya ubanisath
தமிழ் வேதம் 190 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / Swadesvathara ubanisath
Переглядів 1,5 тис.5 років тому
தமிழ் வேதம் 190 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / Swadesvathara ubanisath
Q&A அண்ண சீரின் மகிமைகள் / பலங்கள் / anna seer
Переглядів 3,4 тис.5 років тому
Q&A அண்ண சீரின் மகிமைகள் / பலங்கள் / anna seer
தமிழ் வேதம் 189 ஸ்வேதஸ்வதரா உபநிடதம் / Swadesvathara ubanisath
Переглядів 1,3 тис.5 років тому
தமிழ் வேதம் 189 ஸ்வேதஸ்வதரா உபநிடதம் / Swadesvathara ubanisath
தமிழ் வேதம் 188 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / Swadesvathara ubanisath
Переглядів 1,4 тис.5 років тому
தமிழ் வேதம் 188 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / Swadesvathara ubanisath
Q&A பூஜை அறையில் இறை சக்தி இயக்கம் கொண்டு வருவது எப்படி / வைசேஷிகாவின் அருமைகள்
Переглядів 8 тис.5 років тому
Q&A பூஜை அறையில் இறை சக்தி இயக்கம் கொண்டு வருவது எப்படி / வைசேஷிகாவின் அருமைகள்
தமிழ் வேதம் Q&A நான் யார் / who am i
Переглядів 2 тис.5 років тому
தமிழ் வேதம் Q&A நான் யார் / who am i
Q&A இந்துமத வேதங்கள் இந்த காலத்திற்கு ஒத்துவருமா / Will Hindu Vedas be of this time?
Переглядів 3,2 тис.5 років тому
Q&A இந்துமத வேதங்கள் இந்த காலத்திற்கு ஒத்துவருமா / Will Hindu Vedas be of this time?
தமிழ் வேதம் 187 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / Swadesvathara ubanisath
Переглядів 1,3 тис.5 років тому
தமிழ் வேதம் 187 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / Swadesvathara ubanisath
தமிழ் வேதம் 186 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / Swadesavartha ubanisath
Переглядів 9795 років тому
தமிழ் வேதம் 186 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / Swadesavartha ubanisath
தமிழ் வேதம் 185 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / தியானம் முன் ஏற்பாடுகள்
Переглядів 1,2 тис.5 років тому
தமிழ் வேதம் 185 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / தியானம் முன் ஏற்பாடுகள்
தமிழ் வேதம் 184 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / Swadesavartha ubanisath
Переглядів 1,7 тис.5 років тому
தமிழ் வேதம் 184 ஸ்வேதஸ்வதரா உபநிதம் / Swadesavartha ubanisath
தமிழ் வேதம் Q&A முக்தி தான் அல்டிமேட்டா? / இந்திர நிலை / inthira level
Переглядів 2,9 тис.5 років тому
தமிழ் வேதம் Q&A முக்தி தான் அல்டிமேட்டா? / இந்திர நிலை / inthira level
ஆமாம் ஐயா. நேரம் கிடைக்கலை என சொல்வது மாபெரும் இழப்பாக தான் அமைகிறது.
Thanks you sir
It is real fact ,thank you so much sir.
starts at 3:30
நீங்கள் மிகவும் நல்ல முறையில் பேசி இந்த இடம் எல்லாம் நீங்கள் பேசி காண்பித்து விட்டீர்கள் நான் சென்று வர புண்ணியம் செய்திருக்க வேண்டும் தாய் தந்தை ஆசி கிட்டேன் கும் அதன் பிறகு இறைவன் சிவபெருமான் பார்வதி தேவி அருள் ஆசி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிவாய நம எல்லாம் இறைவன் செயல் இறைவன் என்னையும் ஆதரிக்க வேண்டும் நான் நினைத்தால் போகமுடியாது இறைவன் நினைக்க வேண்டும் ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம
சரியான விளக்கம் கொடுக்கின்றீர்கள்
Engium assi
Earthy voice. Nice singing
மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.நன்றி.நாச்சியப்பன்.வத்திராயிருப்பு
தலைப்பிலேயே பொய் உள்ளது. வடமொழி வேதம் என்று வைத்திருக்க வேண்டும்.
Did u see Sivan I didn’t ask Sivan house. Y China people didn’t came hear ?
நன்றி. கொடுத்து வைத்து வர்.
Omsivasivaom valgavalamudan
ஐயா எனக்கும் தியானம் பண்ணனும் என்ற ஆசை பல நாட்களாக இருக்கு, சரியான வழிமுறைகளை சொல்லி தாருங்கள். நான் இலங்கையில் இருக்கின்றேன்,
ஓம் நமசிவாய மன நிறைவான கைலாய தரிசனம். மிகவும் நன்றி
வணங்குகிறேன் அய்யா
நன்றி அய்யா
❤❤❤
நாம் நமது அக உலகிற்குள் சென்றால் செல்ல செல்ல ஆழ ஆழ சென்றால் நாம் தரை தட்டி நிற்பது நாம் முட்டி மோதி நிற்கும் இடம் முடிவான தன்னிலை என்னும் இருத்தல் உணர்வே!இந்த தன்னிலை உணர்வு ஒவ்வொரு உயிர்களுக்கும் உண்டு!அந்தந்த உயிர்களின் அடி ஆதார நிலை இந்த தன்னுணர்வு தன்னிலை உணர்வே!இந்த தன்னிலை இருத்தல் உணர்வு வரம்பற்ற நிலையில் இயங்கும் ஒட்டுமொத்த இப்பிரபஞ்சத்தின் தன்னிலை இருப்பு உணர்விலிருந்து நமக்கு கிடைத்ததே!இதிலிருந்து நாம் அறிய வருவது நாம் வேறு இப்பிரபஞ்சம் வேறு அல்ல என்பதே!பிரபஞ்சத்தோடு நம்மை இணைக்கும் இணைப்பே இந்த தன்னிலை இருப்பு உணர்வுதான்!ஓவொரு உயிர்களுக்கும் எண்ணம் சிந்தனை இயக்கம் நோக்கம் வேறு வேறாக இருக்கலாம் தம்மைப்பற்றிய அறிதலும் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் அடிப்படை ஆதார நிலை இந்த தன்னிலை எனும் இருப்பு உணர்வே!நமது இந்த தன்னிலை உணர்வு தூய்மையாகி நிலை நிறுத்தப்பட நிலை நிறுத்தப்பட நாம் அறிய வருவது இந்த இருப்பு உணர்வு என்பது நிலையான உணர்வு என்பதே!நமது தேகத்தில் இதன் ஆணிவேர் நமது ஆன்மாவில் வேறடித்துக்கிடக்கின்றது!அந்த ஆன்மாவின் உணர்வு நமது தேகம் முழுவது பரவி விரவிக்கிடப்பதால் நமது தேகம் இதனை உணர முடிகிறது!இந்த இருப்பு உணர்வே அடிப்படையான நான்!நாம் நமது புறவுலக அனுபவங்களின் பொழுது இந்த அடிப்படை தன்னில் உணர்வின் ஆதாரம் கொண்டு இந்த அகங்கார நான் என்னும் உணரவைப்பெறுகிறோம்!நாம் நமது வெளிப்புற நான் அகப்புற நான் இரண்டையும் இணைக்கும் பொழுது நாம் இப்பிரபஞ்ச இருப்பு உணர்வோடு இணைவோம்! இவண் / சுத்த தன்னிலை பூரணன்.
தமிழை அறிந்துக்கொள்ளும் வரையறை இதுவே :- உலகில் உள்ள அனைத்து சமயங்களின் வேதமும் ஒப்புக்கொள்ளும் ஓர் விஷயம் ஆதியில் அறிவு இருந்தது!அது விகசித்தே இத்தோற்ற பிரபஞ்சம் உதித்தது என்பது!அந்த ஆதி அறிவு ஓர் மொழியாகத்தான் இருந்திருக்க முடியும் அல்லவா?அந்த ஆதி மொழியே தமிழ் மொழி ஆகும்!கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழ் என்பதன் விளக்கமும் இதுவே!தமிழை ஓர் பிரபஞ்ச மொழி என்றும் உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூலம் தமிழே என்றதும் இதற்காகத்தான்!இந்த ஆதி அறிவை அறிந்த ஆதிசங்கரன் இந்த பூர்வ உண்மையை மறைத்து இதனை அத்வைதம் = absolute one என்று சொன்னான்!தமிழேabsolute one! இதுவே தமிழுக்கு வரையறை!தவிரவும் இன்று நாம் காணும் இத்தோற்ற பிரபஞ்சம் முழுமைக்குமான பதார்த்தங்கள் அதன் குணங்கள் அதன் இயக்கங்கள் இந்த சூரிய குடும்பம்,புவி மற்றும் புவி வாழ் உயிரினங்கள் யாவும் தமிழே!தமிழ் என்கின்ற அறிவே!அறிவு=தமிழ்!அதன் தன்னுணர்வு மனம் எனும் வெளி,அதன் அறிவுக்கூர்மை ஒளி மற்றும் ஒலி ,அறிவும் வெளியும் ஒளியும் ஒலியும் இணைந்தே வாயு தோன்றி,இவை நான்கும் கூடி நீர் தோன்றி,இவை ஐந்தும் கூடி மண் தோன்றி இவை ஆறும் இணைந்து உயிர்கள் தோன்றின!தமிழே absolute one!இதற்கு வரையறை கிடையாது!ஓர் இம்மி அளவிலான பரம அணு முதலாக வரம்ப்பிலா நிலையான அனைத்து பிரபஞ்சம் ஈறாக அனைத்திற்கும் ஆதி ஆதாரமாக திகழ்வது அறிவெனும் தமிழே!தமிழ் மொழி ஓர் கதிர் மொழி! இவண் / அறமி தன்னிலை பூரணன்.
நன்றி ஐயா 🙌
Hai
அருமையான விளக்கம் அய்யா
Pls upload once again. We are eagerly waiting. Thank you
Thank you very much for restarting 😊
welcome .. pls upload the hidden treasures.
all episodes are open
குரு மந்திரம் இதோ :- குருலிங்க குருவான்ம குருதேவோ மகாலிங்க! குருசாட்ஷாத் வசிஷ்டமுனி தஸ்மைஸ்ரீ குரவே நமஹ! இதன் பொருள் குருலிங்க என்பது நமது ஆன்ம லிங்கமேனியையும்,குருவான்ம என்பது லிங்க மேனியின் ஆத்ம அறிவையும் மகாலிங்க என்பது பிரபஞ்ச ஆதி மெய்ப்பொருளான இப்பிரபஞ்சம் முழுமையையும் அணுக்களாக படைத்த கடவுளையும்,குரு சாட்ஷாத் என்பது இவ்வறிவுதனை முறைப்படுத்தி நமக்கு மேலும் மேலும் வழிகாட்டும் குருவாக வசிஷ்டர் இருப்பதையும் குறிக்கும்! ஆன்மீக அறிவுத்தன்னை எவ்வித இடை செருகலும் இன்றி உள்ளதை உள்ளது உள்ளபடி அறிந்துக்கொள்ள முனைவோர் பரீட்சித்துப்பாருங்கள்!
அய்யா உங்கள் யாத்திரை கேட்க ரொம்ப மலைப்பாக இருக்கிறது. ஓம் நமசிவாய.
Thank you Iyya
"ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே" - (தொல்: பொருள்: 571) என தொல்காப்பியர் மனமும் ஒரு புலன் என்று சொல்லியுள்ளதை உங்களது உரை நிரூபிக்கின்றது!
Dr. Ragupathi sir, marvellous speech sir, awesome speech good msg deliverey
உயிர் அறமே உயர் தெய்வம்!
உலகத்திலேயே மிக கொடுமையான சுரண்டல் இந்த ஆத்ம ஆக்கிரமிப்பு!தனது நம்பிக்கையை பிறர் ஆத்மாவில் விதைப்பது,நிலைநிறுத்துவது!இவையும் தீவினை கர்மாவே!
எல்லா ஆத்மாக்களும் ஒன்றுதான் எனில் இந்த வர்ணாஸ்ரம தர்மம் எங்கிருந்து வந்தது?
அவர்கள் அட்சர சாவிகள் என்று சொல்வது சம்ஸ்கிருத மொழி எழுத்துக்களான ஸ ஷ ஜ போன்ற எழுத்து உச்சரிப்புக்களைப் பொறுத்தே!தமிழ் அரிச்சுவடியை இந்த எழுத்துக்கள் இல்லை என்பதால் மந்திர ஒலியை சரிவர தமிழ் மொழியில் உச்சரிக்க இயலாது என்பதே அவர்கள் வாதம்!ஆனால் ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே சமஸ்கிருத மொழி உருவாக்கப்பட்டதற்கு முன்பே நமது தமிழ் ரிஷிகள் ஸ ஷ ஜ போன்ற எழுத்து உச்சரிப்புக்களை கையாண்டிருக்கிறார்கள் என்பது தங்களது யோக சாதனையில் தாங்கள் அறிந்து கூறியுள்ளீர்கள்!உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழில் இல்லாத அட்சரங்களா ? எல்லாம் தீய நோக்கமுடையவர்களின் சூது !
உண்மைக்கு பொய் முட்டுக்கொடுக்க வேண்டியதில்லை!ஏன் ?உண்மையையே சுவைபட உதாரணங்களுடன் விளக்கமுடியுமே ?
பிரம்ம சக்தி என்பது அணுக்களின் மூல சக்தி என்று எடுத்துக்கொண்டால் அஃற்றினை உயர்திணை மூலக்கூறுகளும் அணுக்களால் ஆனவைகளே!ஆனால் உயர்திணை மூலக்கூறுகள்தான் உயிர் செல்களை உருவாக்குகின்றன!20 லட்சம் மூலக்கூறுகளை உள்ளடக்கியது ஓர் உயிர் செல் என்று அறிவியல் கூறுகிறது!
இந்த ஜெனிடிக் மரபு பற்றி யோகநிலையில் பல்வேறு பரிமாணங்களை கண்டுணர்ந்தவர் ஒருவர் இருக்கிறார்!உங்களை நேரில் கண்டால் நீங்கள் இந்த வயதில் இத்தனையாவது மரபணுவின் அடிப்படையில் செயல்படுகிறீர்கள் என்று கூறுகிறார்!இந்தப்பிறவியில் நீங்கள் உங்களது இத்தனையாவது தலைமுறை மரபணுவில் பிறந்துள்ளீர்கள் என்றும் நமது குணாதிசயங்களையும் விவரிக்கிறார்!அவர் பெயர் பரமசிவம் பவானியிலிருந்து அந்தியூர் செல்லும் வழியில் கன்னி வாய்க்கால் என்கிற பகுதியில் உள்ளார்!கன்னிவாய்க்கால் பஸ் நிறுத்தத்தில் சித்தர் பரமசிவம் என்று கேட்டால் அங்கிருக்கும் அனைவருமே அவர் தோட்டத்திற்கு வழிகாட்டுவார்கள்!அவரை தங்கள் இருவரும் நேரில் சந்தித்தால் இந்த சமூகத்திற்கு இன்னும் பலப்பல நல்ல தகவல்களை தருவீர்கள்!வணக்கம்!தமிழ் வெல்க!.
உ// அறிவுக்கதிர்! உலகில் உள்ள எல்லா மத கருத்துக்களும்ஞானமும் ஒப்புக்கொண்ட ஒரே விஷயம் ஆதியில் அறிவு இருந்தது! அந்த அறிவு விகசித்து வெளி உண்டானது!அடுத்து ஒளி,காற்று,நீர்,மண் உருவானது என்பது!அறிவியலும் இதையே சொல்கிறது!சரி!அந்த ஆதி அறிவு என்பது யாது?அந்த அறிவு என்பதே தமிழ். தமிழ் நமக்கு ஒரு மொழியாகத்தான் அறிய வருகிறது!அந்த அறிவுதான் வெளியாகி ஒளியாகி காற்றாகி,நீராகி,இத்தோற்ற பிரபஞ்சமாக உள்ளது!இந்த பூதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து உயிராகி ,உயிர் ஓரறிவு இரண்டறிவு என பரிணமித்த உயிர்களாகி ஆறாவது அறிவான மனம் உண்டாகி அந்த மனத்தைக் கருவியாகக்கொண்டு இந்த அளவுக்கு அறிவு நுட்பம் வளர்ந்திருக்கிறது! மேலேக்கண்டது வெறும் எழுத்துக்கள் இதை வாசிக்கின்ற அறிவு ஞானம் நம்மிடம் உள்ளது!வாசித்தபின் இந்தக்கருத்து மனத்தால் உட்கிரகிக்கப்படுகிறது!இதற்கு பெயரே அறிவு! கடவுளர் வரிசையை சொல்வார்கள் ஞானியர்!தமிழ்,ஆதிபகவன் அருட்பெருஜோதி,சுத்த மாயா ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி-அடுத்து பிரம்மா,விஷ்ணு,சிவம்,ருத்திரன்,சதாசிவம் அடுத்து அசுத்த மாயாக்கள் அடுத்து பிரகிருதி மாயாக்கள் என!இத்தனை கடவுளர்களின் அறிவும் தமிழே! இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு வஸ்துவும் அறிவால் ஆனதே!ஆக அறிவே தெய்வம்!அந்த அறிவு தமிழேயாகும்.தமிழை ஏன் பிரபஞ்ச மொழி என்று சொன்னார்கள் என்று புரிகிறதா? யூதரான ஆதிசங்கரர் இவ்வுண்மையை அறிந்தவர்.அவர் சொன்ன அத்வைதம் தமிழேயாகும்.அவரால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் அத்வைதம் என்று சொல்லி மக்களை ஏமாற்றினார்! இதுவரை இவ்வுண்மையை யாரும் வெளிப்படுத்தாமைக்கு காரணம் கலியுக தர்மமே!இப்பொழுது கலியுகம் முடிந்துவிட்டபடியினால் இவ்வுண்மை வெளிப்படுகிறது!absolut one தமிழேயாகும்.!
உ// அறிவுக்கதிர்! உலகில் உள்ள எல்லா மத கருத்துக்களும்ஞானமும் ஒப்புக்கொண்ட ஒரே விஷயம் ஆதியில் அறிவு இருந்தது! அந்த அறிவு விகசித்து வெளி உண்டானது!அடுத்து ஒளி,காற்று,நீர்,மண் உருவானது என்பது!அறிவியலும் இதையே சொல்கிறது!சரி!அந்த ஆதி அறிவு என்பது யாது?அந்த அறிவு என்பதே தமிழ். தமிழ் நமக்கு ஒரு மொழியாகத்தான் அறிய வருகிறது!அந்த அறிவுதான் வெளியாகி ஒளியாகி காற்றாகி,நீராகி,இத்தோற்ற பிரபஞ்சமாக உள்ளது!இந்த பூதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து உயிராகி ,உயிர் ஓரறிவு இரண்டறிவு என பரிணமித்த உயிர்களாகி ஆறாவது அறிவான மனம் உண்டாகி அந்த மனத்தைக் கருவியாகக்கொண்டு இந்த அளவுக்கு அறிவு நுட்பம் வளர்ந்திருக்கிறது! மேலேக்கண்டது வெறும் எழுத்துக்கள் இதை வாசிக்கின்ற அறிவு ஞானம் நம்மிடம் உள்ளது!வாசித்தபின் இந்தக்கருத்து மனத்தால் உட்கிரகிக்கப்படுகிறது!இதற்கு பெயரே அறிவு! கடவுளர் வரிசையை சொல்வார்கள் ஞானியர்!தமிழ்,ஆதிபகவன் அருட்பெருஜோதி,சுத்த மாயா ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி-அடுத்து பிரம்மா,விஷ்ணு,சிவம்,ருத்திரன்,சதாசிவம் அடுத்து அசுத்த மாயாக்கள் அடுத்து பிரகிருதி மாயாக்கள் என!இத்தனை கடவுளர்களின் அறிவும் தமிழே! இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு வஸ்துவும் அறிவால் ஆனதே!ஆக அறிவே தெய்வம்!அந்த அறிவு தமிழேயாகும்.தமிழை ஏன் பிரபஞ்ச மொழி என்று சொன்னார்கள் என்று புரிகிறதா? யூதரான ஆதிசங்கரர் இவ்வுண்மையை அறிந்தவர்.அவர் சொன்ன அத்வைதம் தமிழேயாகும்.அவரால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் அத்வைதம் என்று சொல்லி மக்களை ஏமாற்றினார்! இதுவரை இவ்வுண்மையை யாரும் வெளிப்படுத்தாமைக்கு காரணம் கலியுக தர்மமே!இப்பொழுது கலியுகம் முடிந்துவிட்டபடியினால் இவ்வுண்மை வெளிப்படுகிறது!absolut one தமிழேயாகும்.!
இந்தியாவிலிருந்து சீனா விற்கு விமானம் மூலம் சென்று சீனா விலிருந்து 15 நாட்கள் பஸ் பயணம் சென்று திபெத் உள்ள கைலாய மலை சென்று விடலாம்
ஐயா கைலாயத்திற்கு சென்றுவர எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றி தாங்கள் தெரியப்படுத்தவும்.
This is imagination. There is no such tamil vedam or tamil upanishat. Simply dont try to make a bluff or try to make tamil a superior than sanskrit. You are bluffer.
Your original Jr susila Amma.
In inner quora they are touching kaialsh from nearby mountain in North face
உயர்ந்த கருத்துகள்; அமைதியான சொற்கள். தமிழர் பெருமைக்கு சிறந்த விளக்கம். மிக்க நன்றி ஐயா.
Thinker & Thought are same - J.Krishnamurti
NoT a food for the mind
2024 ல யார் யார் இந்த வீடியோ பார்த்து இருக்கிரிங்க
நான் பார்த்தது இப்போதுதான்
Omnamashivaya
How much for expenses up & down in the kailash yatra
How many days in traveling